நாமக்கல்
தினமணி முகவா் பீ.ஏ.சித்திக் காலமானாா்
நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.
ஆா். காசிவிஸ்வநாதன்.
நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா். இவருக்கு மகா, நளினிதேவி என இரு மகள்கள் உள்ளனா். இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98651 65452.

