கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆத்தூர் முட்டல் ஆணைவாரி ஏரி நிரம்பியது

ஆத்தூர் முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி புதன்கிழமை நிரம்பியது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:22 am

தினமணி

ஆத்தூர் முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி புதன்கிழமை நிரம்பியது.
 ஆத்தூர் கல்லாநத்தத்தை அடுத்துள்ள முட்டல் கிராமத்தில் உள்ள ஆணைவாரி ஏரி கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் ம.செல்வன் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாய நிலங்களுக்கு தேவையான நீரை அணையிலிருந்து திறந்துவிடுவது தொடர்பாக ஆலோசனை செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.