சேலம் கோட்டை பகுதியில் தெருவில் நிறுத்தியிருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் டவுன் கோட்டை பகுதியில் வெங்கிடசாமி தெரு மற்றும் சின்னசாமி தெருவில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை தெருவில் நிறுத்தி இருந்த 5 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது. இதனிடையே தீ விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக, சேலம் டவுன் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


