மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். 

News image
Updated On :9 ஜூலை 2018, 3:48 am

DIN

சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார். 
சேலம் அருகே உள்ள பெரியசீரகாபாடி பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் கோபி. இவர் சனிக்கிழமை தனது தாய் பாப்பாவுடன் (50) இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்துள்ளார். அப்போது சங்ககிரி, புதிய பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த  பாப்பா பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.   
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.