எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

டாஸ்மாக் கடையில் திருட்டு

தலைவாசலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :9 ஜூலை 2018, 3:50 am

தலைவாசலில் டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தலைவாசல் ஏரிக்கரையில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. சனிக்கிழமை இரவு மதுபானக் கடையை பூட்டி விட்டு பணியாளர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை கடையைத் திறக்க வந்த  ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் விரைந்து சென்று விசாரித்தார்.இதில், கடையின் பூட்டை உடைத்து மதுப் புட்டிகள் திருடப்பட்டது தெரியவந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.