சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் நீதிதேவன் கூறியது:
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6-ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 7-ஆம் வகுப்பும், நிகழாண்டு 8-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப் பள்ளியில் யோகா, தியானம், கூட்டு உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டுப் பயிற்சி, நடனப் பயிற்சி, சதுரங்க மன்றம், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள், டிசிஎஸ் நிறுவனத்தால் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ஏப்ரல் 25-ஆம் தேதி மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

