சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் நீதிதேவன் கூறியது:
நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 6-ஆம் வகுப்பு ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 7-ஆம் வகுப்பும், நிகழாண்டு 8-ஆம் வகுப்பு தொடங்கப்பட்டு அதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப் பள்ளியில் யோகா, தியானம், கூட்டு உடற்பயிற்சி, சிலம்பம், விளையாட்டுப் பயிற்சி, நடனப் பயிற்சி, சதுரங்க மன்றம், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள், டிசிஎஸ் நிறுவனத்தால் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, ஏப்ரல் 25-ஆம் தேதி மாணவ, மாணவிகள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஃபினிஷர் ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது: அஷுத்தோஷ் சர்மா
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

