வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
வாழப்பாடி இலக்கியப் பேரவை நிறுவனர்களில் ஒருவரான, மறைந்த முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சிவலிங்கனார் பிறந்தநாள், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலக்கிய பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ தலைமை வகித்தார். கமலாலயம் காப்பக நிர்வாகி ஆதிராஜன் வரவேற்றார். காப்பகக் குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் கோ.முருகேசன், முனிரத்தினம், புஷ்பா, ஜவஹர், முன்னாள் கவுன்சிலர் பார்த்திபன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாண்டுரங்கன் ஆகியோர் சமபந்தி விருந்து பரிமாறினர். விழாவின் நிறைவாக சிறப்பாசிரியை கௌரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
உள்ளங்கை அளவில் 'திருக்குரான்'
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

