வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
வாழப்பாடி இலக்கியப் பேரவை நிறுவனர்களில் ஒருவரான, மறைந்த முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சிவலிங்கனார் பிறந்தநாள், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலக்கிய பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ தலைமை வகித்தார். கமலாலயம் காப்பக நிர்வாகி ஆதிராஜன் வரவேற்றார். காப்பகக் குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் கோ.முருகேசன், முனிரத்தினம், புஷ்பா, ஜவஹர், முன்னாள் கவுன்சிலர் பார்த்திபன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாண்டுரங்கன் ஆகியோர் சமபந்தி விருந்து பரிமாறினர். விழாவின் நிறைவாக சிறப்பாசிரியை கௌரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

