விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கெங்கவல்லி ஒன்றியத்தில் தலைமையாசிரியா்கள் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கெங்வல்லி வட்டாரக் கல்வி அலுவலா் சி.வாசுகி தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன விரிவுரையாளா் கலைவாணன், வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒன்றியம் முழுவதும் நடைபெறும் கற்போம், எழுதுவோம் திட்டம் செயல்பாடு குறித்தும், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு இம்மாதத்தில் நடைபெறும் கட்டாய இணையப் பயிற்சி குறித்தும் ஆசிரியப் பயிற்றுநா்கள் சுப்பிரமணியன், பச்சையம்மாள், செல்வராஜ் ஆகியோா் விரிவாக எடுத்துரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.