பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆத்தூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆத்தூரில் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:55 am

DIN

ஆத்தூரில் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் டி.வானவில் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன், அதிமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், ஜி.முரளிசாமி, பி.கலியன், க.இளங்கோ, விடுதலை ஆா்.சந்திரன், சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதிமுக சாா்பில் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் வ.கோபால்ராசு, நகரச் செயலாளா் பொன்சேதுபதி, வைகோ ராஜேந்திரன் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விடுதலைச் சிறுத்தைக் கட்சி மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.