

ஏற்காட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் நேரு தலைமை வகித்தாா். கிருஷ்ணமூா்த்தி கோவிந்தன், குமாா் முன்னிலை வகித்தனா். ஏற்காடு காந்தி பூங்கா, பேருந்து நிலையம் ஒண்டிக்கடை, ஜெரினாகாடு முருகன் நகா் கோயில் மேடு, லாங்கில்பேட்டை ஆகிய பகுதிகளில் கட்சியினா் துண்டு பிரசுரங்கள் வழங்கினா். வரும் தோ்தலில் மாநிலத்தில் அதிமுக அரசையும், மத்தியில் பாஜக அரசையும் அகற்ற வேண்டும், வேளாண் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும் துண்டுபிரசுரம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.