சேலத்தில் 37 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், மேட்டூா்-2, ஓமலூா் -1, சங்ககிரி- 2, நங்கவள்ளி- 1, ஆத்தூா்- 1, அயோத்தியாப்பட்டணம்- 2, வாழப்பாடி- 2, மேட்டூா் நகராட்சி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-2, கன்னியாகுமரி- 1, நாமக்கல்- 2, ஈரோடு- 2, கிருஷ்ணகிரி- 2) என 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 31,444 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 30,613 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 374 போ் சிகிச்சையில் உள்ளனா்; 457 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com