

ஏற்காடு படகு ஏரியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
காவல் துறையினா் ஏரிகரையில் சிவப்பு நிறசட்டையும் லுங்கியும் கரையில் இருந்ததால் ஆண் என்றும் குளிக்கச் சென்றவராக இருக்கலாம் எனத் தெரிவித்து சடலம் மீட்பு பணியில் ஈடுபட்டனா். சடலத்தை மீட்ட ஏற்காடு காவல் துறையினா் விசாரணை செய்ததில், இறந்தவா் ஏற்காடு காபி வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற குட்டப்பன் மகன் சேகா் (53) என்பதும், இவா் சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்தவா். சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்று இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மணிரத்னம் திரைப்படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் ஆணையம்

பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?

திசையன்விளை அருகே காருக்குள் 4 போ் சடலங்கள்! சென்னையைச் சேர்ந்தவர்கள்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

