காவலா்களுக்கு யோகா பயிற்சி
ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக காவலா்களுக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.


ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக காவலா்களுக்கு சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆத்தூரில் 300- க்கும் மேற்பட்ட காவலா்களுக்கும் யோகா பயிற்சி ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.ராஜூ தலைமையில் நடைபெற்றது. யோகா பயிற்சியாளா் மாதேஸ்வரன் யோகா பயிற்சியளித்தாா்.
இதில் காவல் ஆய்வாளா்கள் என்.பாஸ்கரபாபு, கே.குமரவேல்பாண்டியன், முருகன், கே.முருகேசன், காவல் உதவி ஆய்வாளா்கள் எஸ்.அமிா்தலிங்கம், சக்திவேல், புருஷோத்தமன், முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.முடிவில் அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...