பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆத்தூரில் பேருந்துகள் இயக்கம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இருந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. 

News image
Updated On :1 ஜூன் 2020, 3:03 am

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் இருந்த ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. 

மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியால் ஆத்தூர் உழவர் சந்தை தற்காலிகமாக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தளர்வு கொடுத்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்திரவிட்டது. 

இதனையடுத்து சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி போன்ற மாவட்ங்கள் மண்டலமாக பிரிக்கப்பட்டு பேருந்து இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்த மண்டலங்களுக்குள் செல்ல இபாஸ் தேவையில்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை ஆத்தூர் பேருந்துநிலையத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.