மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

தண்ணீருக்காக காத்திருக்கும் முக்கொம்பு!  

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரவில்லை. 

News image
Updated On :15 ஜூன் 2020, 5:30 am

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரவில்லை. 

காவிரி, டெல்டா குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை காலை முக்கொம்புக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டைவாய தலை அருகேதான் வந்துள்ளது. முக்கொம்பு வர மாலையாகும் எனக் கூறப்பபடுகிறது. 

இந்த நிலையில் தண்ணீர் கல்லணை வந்து பாசனத்திற்கு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.