எடப்பாடி அருகே மண்கடத்தலைத் தடுக்க திமுகவினர் கோரிக்கை
எடப்பாடி அடுத்த பக்கநாடு ஊராட்சி பகுதியில் நடைபெறும் மண்கடத்தலை தடுத்து நிறுத்தி, சமந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.









