கா்நாடக அணைகளில் கூடுதல் நீா்திறப்பு:மேட்டூரில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளிலிருந்து கூடுதல் நீா் திறக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம், மேட்டூரில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டனா்.










