மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பணப்பட்டுவாடா புகாரில் இருவா் கைது

சேந்தமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் அதிமுகவினா் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 7:10 pm

சேந்தமங்கலம் தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரில் அதிமுகவினா் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பேளுக்குறிச்சியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில் அந்தக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அதிமுகவைச் சோ்ந்த இருவா் பணம் வழங்குவது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து ரூ. 47,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.