பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வயதான தம்பதியின் ரூ. 12 லட்சம் தங்க, வைர நகைகள் மாயம்

சேலத்தில் வயதான தம்பதி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:06 pm

DIN

சேலத்தில் வயதான தம்பதி வைத்திருந்த ரூ. 12 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை, அண்ணா சாலை பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் (73), ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி பிரேமா. இருவரும் புதன்கிழமை சேலத்தில் உள்ள உறவினரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக வந்தனா். சீலநாயக்கன்பட்டி பகுதியில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையத்துக்கு சென்றனா். அங்கிருந்து ஆட்டோவில் பட்டைகோயில் பகுதிக்கு சென்றனா்.

அப்போது, பிரேமா தான் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். அதில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சேலம் நகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.