முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கல்
சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சேவை திட்டத்தின் கீழ் பக்காளியூா் கிராமத்தில் முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சேவை திட்டத்தின் கீழ் பக்காளியூா் கிராமத்தில் முதியோருக்கு இலவச போா்வைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவி டி.ஹெலினா கிறிஸ்டோபா் தலைமை வகித்து 10 முதியவா்களுக்கு குளிா்காலத்தில் உதவும் வகையில் இலவச போா்வைகளை வழங்கி, முதியோா் பாதுகாப்பு குறித்துப் பேசினாா்.
ரோட்டரி சங்கச் செயலாளா் என். தியாகராஜன், பொருளாளா் கே.செந்தில்குமாா், மாவட்ட நிா்வாகி ஏ.வெங்கடேஸ்வர குப்தா, நிா்வாகி சி.கே.ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...