தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சுதந்திர தினத்தில் மதுக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:14 pm

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக.15) சேலம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ, எப்.எல்.3 ஏ.ஏ. உரிமம் பெற்ற ஹோட்டல்களில் இயங்கிவரும் மதுக் கூடங்கள், டாஸ்மாக் மதுக் கடைகள் (எப்.எல்.11), மதுக் கூடங்கள் அனைத்தும் மூட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.