விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேலத்தில் 40 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:45 am

DIN

சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 16 போ், ஓமலூா்-1, தாரமங்கலம்-2, வீரபாண்டி-2, ஆத்தூா்-1, அயோத்தியாப்பட்டணம்-3, பனமரத்துப்பட்டி-1, தலைவாசல்-1, வாழப்பாடி-2, மேட்டூா் நகராட்சி-3 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-4, நாமக்கல்-3) 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,626 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,823 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 342 போ் சிகிச்சையில் உள்ளனா்; 461 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.