திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பேளூரில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:48 am

DIN

கெங்கவல்லி அருகே 95 பேளூா் ஊராட்சியில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கூடமலை ராஜா தலைமை வகித்தாா்.கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி எம்.எல்.ஏ.மருதமுத்து பங்கேற்று சிறுமருத்துமனையைத் திறந்துவைத்தாா்.இதில் உள்ளாட்சி பிரமுகா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.