திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மலைக் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:54 pm

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் மலைக் கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி, பொங்கல் வைத்து கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி, ஆசிரியா் முருகன், பாடகா் மாரிதாசன், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.