இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 155 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 155 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 40 போ், எடப்பாடி-4, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-9, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-6, நங்கவள்ளி-6, ஓமலூா்-6, சங்ககிரி-4, தாரமங்கலம்-4, வீரபாண்டி-11, ஆத்தூா்-5, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-3, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-5, வாழப்பாடி-4, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-10, மேட்டூா் நகராட்சி-10, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 140 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-4, கள்ளக்குறிச்சி-5, தருமபுரி-3, ஈரோடு-3) 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 236 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 3 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 91,527 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 88,180 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,823 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.