திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏற்காடு (பழங்குடி தனி) தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வன் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
வாழப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் சி.நமிழ்செல்வன்.
Updated On :18 மார்ச் 2021, 1:03 pm

DIN

சேலம் மாவட்டம், ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வன் இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில் திமுக சார்பில்  வாழப்பாடி ஒன்றியம் புழுதிக்குட்டை ஊராட்சி இந்திராநகரைச் சேர்ந்த, திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேர்ந்த சி.தமிழ்செல்வன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர், இன்று  வியாழக்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) பி.கே. கோவிந்தனிடம் பிற்பகல் 2.40 வேட்புமனு தாக்கல் செய்தார். 

வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.