பட்டியலின மக்களை புறக்கணிக்கும் வங்கிகள்: எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. பரபரப்பு பேச்சு
பட்டியலின மக்களுக்கு கடன் வழங்காமல் வங்கிகள் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் இது தொடர்ந்தால் வீதியில் இறங்கி போராட போவதாக சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. தெரிவித்துள்ளார்.











