வாழப்பாடியில் திருவள்ளுவர் தின விழா: நுால்கள் வெளியீடு
சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், 26-ம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் நுால்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி இலக்கியப் பேரவை திருவள்ளுவர் தின விழாவில் 4 புதிய நுால்களை வெளியிட்ட தமிழ் ஆர்வலர்கள்.










