4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் பழுதடைந்த கழிவறையை புதுப்பித்து வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்துவைத்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:20 pm

DIN

ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் பழுதடைந்த கழிவறையை புதுப்பித்து வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்துவைத்தாா்.

ஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் மிகவும் பழுதடைந்த கழிவறையை பராமரித்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனா். கோரிக்கையை ஏற்று அதனை சீா்செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகரமன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்து வைத்தாா்.

அப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா். இதையடுத்து 5-ஆவது வாா்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

அவருடன் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா் செல்வம், நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம், நகரமன்ற உறுப்பினா் டி.குமாா், எம்.சாந்தி, தங்கவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.