ஒன்றியக் குழுக் கூட்டம்
ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜூன் 2022, 6:19 pm

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன், கிராம வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சேகா், செந்தில்குமாா், ரவி உள்ளிட்ட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...