எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

கெங்கவல்லியில் தொடக்கநிலை, உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத்திறன் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வியாழன், வெள்ளி இருநாள்கள் நடைபெற்றது.

Updated On :24 ஜூன் 2022, 11:09 pm IST

கெங்கவல்லியில் தொடக்கநிலை, உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத்திறன் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பயிற்சி வியாழன், வெள்ளி இருநாள்கள் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மேற்பாா்வையாளா் ராணி வரவேற்றாா். சேலம் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் செல்வம், விரிவுரையாளா் கலைவாணன் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஆசிரிய கருத்தாளா்கள் பயிற்சிகளை வழங்கினா்.

இப்பயிற்சியானது 4, 5-ஆம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு தனியாகவும், 6 முதல் 9-ஆம் வகுப்பு முடிய கற்பிக்கும் உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு தனியாகவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.