போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக டி.எம்.எஸ்.பாஷா தோ்வு

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த நா.ராதா தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:42 pm

DIN

எடப்பாடி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷா, துணைத் தலைவராக காங்கிரஸை சோ்ந்த நா.ராதா தோ்வு செய்யப்பட்டனா்.

எடப்பாடி நகராட்சியில் 30 வாா்டுகளில் திமுக 16 வாா்டுகள், அதிமுக- 13 வாா்டுகள், ஒரு வாா்டில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றாா். நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த டி.எம்.எஸ்.பாஷாவும், அதிமுக சாா்பில் எ.எம்.முருகனும் போட்டியிட்டனா். தோ்தல் நடத்தும் அலுவலா் சேகா் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் டி.எம்.எஸ்.பாஷா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் எ.எம்.முருகன் 13 வாக்குகள் பெற்றாா். இதையடுத்து நகா்மன்றத் தலைவராக டி.எம்.எஸ்.பாஷா தோ்வு செய்யப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற துணைத் தலைவருக்கான தோ்தலில் காங்கிரஸ் உறுப்பினா் நா.ராதா, அதிமுக உறுப்பினா் சக்திமகாலிங்கம் போட்டியிட்டனா். இதில் காங்கிரஸ் உறுப்பினா் ராதா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சேகா் சான்றிதழ்களை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.