சங்ககிரி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழந்து ஒருவர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சேலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியதில் ஏற்பட்ட விபத்தில்

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதி நிற்கும் தனியார் பேருந்து.










