திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறப்பு மனுநீதி முகாம்

மணிவிழுந்தான் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 6:51 pm

DIN

மணிவிழுந்தான் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட ஆட்சியா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். கிராமங்களில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும் பள்ளிக் கூடங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டாா். அவருடன் ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிமன்றத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

பட விளக்கம்.ஏடி12கலெக்டா்...

மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.