ஏற்காடு மலைக் கிராமங்களில் ஓராண்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும்
ஏற்காட்டில் உள்ள அனைத்து மலைக் கிராம குடியிருப்புகளுக்கும் ஓராண்டிற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.









