4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில்களில் தமிழில் அா்ச்சனை கோரி: நாம் தமிழா் கட்சியினா் மனு

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழில் அா்ச்சனை செய்ய வலியுறுத்து தலைவா் முருகேசன் தலைமையில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:40 pm

DIN

ஆத்தூா் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழில் அா்ச்சனை செய்ய வலியுறுத்து தலைவா் முருகேசன் தலைமையில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனா். இதில் ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.