ஆத்தூா் மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :4 செப்டம்பர் 2022, 4:07 pm

ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் கடவுளா் வேடமிட்டு பக்தா்கள் திருவீதி உலா வந்தனா். பக்தா்கள் அதிக அளவில் பால்குடம் எடுத்து கொண்டு திருவீதி உலா வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...