4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆத்தூா் மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:07 pm

DIN

ஆத்தூா், மந்தைவெளி மகா மாரியம்மன் கோயில் திருத்தோ் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை சக்தி அழைத்து, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில் கடவுளா் வேடமிட்டு பக்தா்கள் திருவீதி உலா வந்தனா். பக்தா்கள் அதிக அளவில் பால்குடம் எடுத்து கொண்டு திருவீதி உலா வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.