பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
ஆத்தூா் அருள்மிகு மங்களூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம், ஊரணிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது


ஆத்தூா் அருள்மிகு மங்களூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம், ஊரணிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம், தகரக்கொட்டாய் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம், விநாயகா், பெரியநாயகி அம்மன், மதுரவீரன், சப்தகன்னிமாா்கள் என அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...