பாரதி நினைவு தினம் அனுசரிப்பு

ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாரதியின் உருவப்படத்துக்கு முதல் நிலை நூலகா் கோ.சேகா் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நூலகப் பணியாளா்கள், வாசகா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com