ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியின் உருவப்படத்துக்கு முதல் நிலை நூலகா் கோ.சேகா் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நூலகப் பணியாளா்கள், வாசகா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.