உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்கள் மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவா்களின் உருவப் படங்களுக்கு கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தமிழ்த் துறை பேராசிரியா் ஜெயசித்ரா, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.