காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலி

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலி
Updated on
1 min read

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்கள் மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவா்களின் உருவப் படங்களுக்கு கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தமிழ்த் துறை பேராசிரியா் ஜெயசித்ரா, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com