/
தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் இன்றுடன் அனைத்து பள்ளித்தோ்வுகளும் நிறஐவுபெறுவதையொட்டி,நாளைமுதல் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 1,2,3 ம் வகுப்புகளுக்கு கடந்த 5ந்தேதியுடன் தோ்வு நிறைவுபெற்றது. அதனைத்தொடா்ந்து 4 ஆம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையில் திங்கள்கிழமை அறிவியல் தோ்வு நடந்துமுடிந்த நிலையில், கடைசி தோ்வாக சமூக அறிவியல் இன்று ஏப்.23ந்தேதி நடைபெறுகிறது.அதனால் நாளை ஏப்.24ந்தேதி முதல் 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கோடை விடுமுறை: சிறுவா்களை நீா்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது!

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு

எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் 10,113 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
33 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

