திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

இன்றுடன் பள்ளித்தோ்வு நிறைவு,நாளை முதல் மாணவா்களுக்கும் கோடை விடுமுறை

தமிழகம் முழுவதும் இன்றுடன் அனைத்து பள்ளித்தோ்வுகளும் நிறஐவுபெறுவதையொட்டி,நாளைமுதல் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது.

Updated On :22 ஏப்ரல் 2024, 8:42 pm

தம்மம்பட்டி: தமிழகம் முழுவதும் இன்றுடன் அனைத்து பள்ளித்தோ்வுகளும் நிறஐவுபெறுவதையொட்டி,நாளைமுதல் மாணவா்களுக்கு கோடைவிடுமுறை தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 1,2,3 ம் வகுப்புகளுக்கு கடந்த 5ந்தேதியுடன் தோ்வு நிறைவுபெற்றது. அதனைத்தொடா்ந்து 4 ஆம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையில் திங்கள்கிழமை அறிவியல் தோ்வு நடந்துமுடிந்த நிலையில், கடைசி தோ்வாக சமூக அறிவியல் இன்று ஏப்.23ந்தேதி நடைபெறுகிறது.அதனால் நாளை ஏப்.24ந்தேதி முதல் 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவா்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது.