சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

News image

உயா்நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள ஏப். 9 மற்றும் ஏப். 23 ஆகிய இரு தினங்களிலும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவு: புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 9-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.