சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இன்றைய மின் தடை

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:00 pm

ஆடையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதி: சவுரியூா், பக்கநாடு, ஆவடத்தூா், ஆடையூா், இருப்பாளி, ஒட்டப்பட்டி, குண்டானூா், ஆணைபள்ளம், அடுவாபட்டி, கல்லூரல்காடு, குண்டு மலைகரடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, மயிலேரிப்பட்டி, தும்புதியான் வளவு, ஏரிக்காடு, செட்டிமாங்குறிச்சி.