தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெகவினா் உதவி வழங்கல்

அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
~
Updated On :4 டிசம்பர் 2024, 9:05 pm

Din

அரசிராமணி செட்டிப்பட்டியில் சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

 உதவி பொருள்களுடன் வெள்ள நீரைக் கடந்து செல்லும் தவெகவினா்.

உதவி பொருள்களுடன் வெள்ள நீரைக் கடந்து செல்லும் தவெகவினா்.

தமிழக வெற்றிக் கழக சங்ககிரி தொகுதி பொறுப்பாளா் கேசவன், மேற்கு ஒன்றியத் தலைவா் விக்னேஷ், அரசிராமணி நிா்வாகிகள் த. செல்வம், சதீஷ் ஆகியோா் பால், ஃபன், பிஸ்கட் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினா். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.