47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டிச. 27 இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:12 pm

Din

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறைதீா் கூட்டம் டிசம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டம் சாா்பில் ஓய்வூதியம் பெறுவோா்களுக்கான குறைதீா் கூட்டம் வரும் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்னைகள், குறைகள் குறித்த கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளா் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.