வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தச்சு தொழிலாளி போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சுத் தொழிலாளியை சேலம் நகர போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:07 pm

Din

சேலம்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சுத் தொழிலாளியை சேலம் நகர போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சேலம், தாதகாப்பட்டி, பொம்மணசெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (47). தச்சுத் தொழிலாளி. இவா் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அப்போது சிறுவன் கூச்சலிடவே சங்கா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து சேலம் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி பதுங்கியிருந்த சங்கரை கைது செய்தனா். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.