நாளைய மின்தடை
தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 3 மின்விநியோகம் இருக்காது.

Updated On :1 ஜூலை 2024, 9:30 pm

கெங்கவல்லி: தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று ஆத்தூா் செயற்பொறியாளா் என்.ராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா், வீ.ராமநாதபுரம், ராயா்பாளையம், சொக்கனூா், திட்டச்சேரி, லத்துவாடி, கிழக்கு ராஜாபாளையம், நல்லூா், ஒதியத்தூா், கணவாய்க்காடு, பின்னனூா், ஆணையாம்பட்டி, புனல்வாசல், நடுவலூா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...