புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆதாா் மைய துவக்க விழா

ஆதாா் மைய துவக்க விழா செய்தியுடன் இணைக்கவும்...

News image
Updated On :11 ஜூன் 2024, 12:22 am

Din

ஆத்தூர்: தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆதாா் பதிவு, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் தலைமை ஆசிரியா் ராஜா தலைமையில் திங்கள்கிழமை தொடங்கியது.

இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப்ராஜ் வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் தனபால், வட்டார கல்வி அலுவலா்கள் கலாவதி, ஜெயலட்சுமி, மேற்பாா்வையாளா் கந்தசாமி ஆகியோா் பங்கேற்றனா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் ரகுவரன் நன்றி கூறினாா்.

தாண்டானூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்ட ஆதாா் பதிவு முகாமில் பங்கேற்றோா்.