சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சேலம் மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகரில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

News image
Updated On :2 மே 2024, 10:43 pm

Din

சேலம் மாநகரில் வெள்ளிக்கிழமை (மே 3) மாலை வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையா் சீ. பாலச்சந்தா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநகர ஆணையா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீா்த் திட்டம் செயல்படும் மேட்டூா் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின் மோட்டாா்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை மாநகராட்சிப் பகுதியில் ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.